வணக்கம் உலகம் எல்லாம் பரந்து வாழும் என் இனிய தமிழ் உறவுகளே.... இணயத்தின் மூலம் உங்களை இனிய பொழுதில் சந்திக்கிறேன். "தூரங்களால்" துளித்துளியாய் சிதறிக்கிடக்கிறோம். "தமிழன்" என்ற சொல் எங்களை ஒன்றுசேர்திடும். ஒரு குடையின் கீழ் ஒன்று படுவோம். ஒரே நோக்கோடு ஒற்றுமையாய் "குரல்" கொடுப்போம்". உலகில் அநீதியும் அடக்குமுறையும் தொடரும் வரை விடுதலைப் போராட்டங்களும் தொடரும். ஒடுக்கப்படும் மானிடத்தின் விடுதலையை நோக்கிய பயணமாகவே மனித வரலாறு நகர்கின்றது.ஒடுக்குமுறையின் கொடுமைகளுக்கு ஆளாகி இலட்சியத்தால் ஒன்றுபட்ட மக்களைஎந்தவொரு சத்தியாலும் அசைத்துவிட முடியாது
No comments:
Post a Comment